ன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
ன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் என் மேஜை மீது பூங்கொத்தை என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீதானே நான் வானம் பார்க்க வழி செய்த சாளரன் நீதானே என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீதான் நிலவாய் காட்டி தேற்றினாய்
ன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும், நெஞ்சில் உன்போல் தீ இல்லை தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும், நெஞ்சில் உன்போல் தீ இல்லை வழி தரும் கார் முகிலே நீ மிதந்திடும் மயிலிறகே இதம் தரும் இன்னிசையே நீ ஒளி தரும் இன்னிசையே
து உருகியே கரைகிறதே நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே
ன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் Mayo mayo Mayo mayo ஹே செ லெ செலெ செலெ செ லெரெ Mayo mayo உன்னை பார்க்க கூடாது என கண்ணை மூடி கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய் உன்னிடம் சொல்வதற்கு ஏன் கதை பல காத்திருக்கு இரு கண்களின் தந்திகளால்
தை கடத்திட சொல் எதற்கு உடைகளின் நெற்றியினால் இந்த உலகினை வென்றவள் நீ சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ
ன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீதானே நான் வானம் பார்க்க வழி செய்த சாளரன் நீதானே என் இருளும் மெல்ல விலகி செல்ல நீதான் நிலவாய் காட்டி தேற்றினாய் Mayo mayo