என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரைமோதாமல் இனி மீள்வேனோ முழுதாக இதழ் ஓரத்தில் நகைபூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன் ஹோ மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேறத்தான் பார்த்தேன் நடக்கிற வரை நகர்கிற தரை
தான் மேல தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிறெ திரை
தனால் திகைக்கிறேன் Ha-ha-ha
ட இன்று கூட நீலம் என் நாட்கள் தான் நீளும் தள்ளி போக என்னும் கால் பக்கம் வந்து பின்னும் கேட்காதே யார் சொல்லும் பறவை நான் சிறகு நீ நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன் பயணம் நான் வழிகள் நீ நான் எல்லை தாண்டி செல்ல கண்டேன் என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரைமோதாமல் இனி மீள்வேனோ முழுதாக Mm-mm-mm, mm-mm-mm Hey-hey-hey-hey-hey Hey-hey-hey-hey-hey மாலை வந்தால் போதும் ஒரு நூற்றி பத்தில் தேகம் செங்காந்தள் போல் காயும் காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும் பின் ஏமாற்றம் தீண்டும் தவிப்பதைப் மறைக்கிறேன் என் பொய்யை பூட்டி வைத்து கொண்டேன் கனவிலே விழிகிறேன் என் கையில் சாவி ஒன்றை கண்டேன் என்னை சாய்த்தாளே, ல-ல-ல-லை இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரைமோதாமல் இனி மீள்வேனோ முழுதாக இதழோரத்தில் நகைபூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன் ஓ, மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேறத்தான் பார்த்தாய் ஹோ நடக்கிற வரை நகர்கிற தரை